உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த ...
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த ...
சுமார் 20 வருடங்களாக மருத்துவராக வேடமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஒருவர் எகொட உயன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்துவ, வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 ...
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது ...
மித்தெனிய பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மித்தெனியவில் உள்ள ஒரு நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த ...
திருடர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று மக்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள் ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க ...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை ...
இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் ...
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் அது தனக்கும் பொருந்தும் என மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல் கூறியுள்ளார். த.வெ.க. கட்சியைத் தொடங்கி ...
வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் இன்று ...
