சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்
மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...










