ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால
ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ...










