கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் கோரிய நபர் ஊழியரைத் தாக்கிய சம்பவம்!
கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ...










