Tag: srilankapolice

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காஸாவை தாக்குவோம்; பெஞ்சமின் நெதன்யாகு

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காஸாவை தாக்குவோம்; பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட 60 நாட்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல் காஸா மீது போர் நடவடிக்கைகளை தொடங்கக் கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ...

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் ...

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக ...

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தானியத் ...

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்ததுடன், ஒருவர் மீது தெய்வம் ஆடிய ...

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ...

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026ஆம் நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட ...

Page 676 of 718 1 675 676 677 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு