Tag: srilankapolice

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...

16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ஜூலை 2 முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளின் இடமாற்றங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறப்பு தர கண்காணிப்பாளரான ஏ.சி. கஜநாயக்க, போகம்பறை ...

ரயில்வே துறைசார் சில பகுதியினர் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே துறைசார் சில பகுதியினர் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி, ...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ...

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான ...

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட ...

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

“திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான ...

Page 682 of 712 1 681 682 683 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு