Tag: internationalnews

அஸ்வெசும கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; தவறான தகவல் வழங்கினால் சிறைத்தண்டனை

அஸ்வெசும கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; தவறான தகவல் வழங்கினால் சிறைத்தண்டனை

இலங்கையின் வறிய மற்றும் நலிவடைந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத் தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான (Data Updating Process) மக்கள் தொகைக் ...

2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘சுரக்சா’ மாணவர் காப்புறுதித் திட்டம் தொடரும்!

2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘சுரக்சா’ மாணவர் காப்புறுதித் திட்டம் தொடரும்!

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புகழ்பெற்ற 'சுரக்சா' (Suraksha) மாணவர் காப்புறுதித் திட்டம், திட்டமிட்டபடி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனப் ...

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் (வரதட்சணை) கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, திருமணமான நான்கே மாதங்களில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மன விரக்தியடைந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள ...

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போது, சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம வெளியிட்ட ...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து (National Art Gallery) வரலாற்றுப் பெறுமதிமிக்க சுமார் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும ...

செப்டம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் அருண கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் உறுதி!

செப்டம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் அருண கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் உறுதி!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) எவ்விதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படமாட்டாது எனத் துறைமுக, சிவில் விமான ...

லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் நோக்கில், அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நிதியம் ...

கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகே குப்பைக் குவியல்; துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி!

கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகே குப்பைக் குவியல்; துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி!

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட புகழ்பெற்ற கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணியில், தொடர்ச்சியாகச் சட்டவிரோதமான முறையில் கொட்டப்படும் குப்பைக் கூளங்களால் அப்பகுதி முழுமையாக நிறைந்து ...

சஜித்துக்கும் ஜனாதிபதியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர் ; மரிக்கார்

சஜித்துக்கும் ஜனாதிபதியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர் ; மரிக்கார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நாட்டை வழிநடத்த ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார். நாட்டின் ...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியச் சிறை; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியச் சிறை; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் (Heroin) போதைப்பொருளைத் தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ...

Page 90 of 1188 1 89 90 91 1,188
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு