Tag: srilankapolice

படுகொலை விவகாரத்தில் கைதான மொட்டு உறுப்பினர் சந்தேக நபரல்ல சாட்சியாளர்; சாகர காரியவசம்

படுகொலை விவகாரத்தில் கைதான மொட்டு உறுப்பினர் சந்தேக நபரல்ல சாட்சியாளர்; சாகர காரியவசம்

போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல என ஸ்ரீ ...

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (30) நடைபெற்றது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் ...

மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும் சாதனையாளர் கௌரவிப்பும்

மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும் சாதனையாளர் கௌரவிப்பும்

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான ...

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் ...

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று ...

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ – உடமிட்ட பகுதியில் இன்று அதிகாலை காவல்துறை ஒரு வேனுக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கம்பஹா பிரிவு சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியின் ...

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த ...

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ...

Page 606 of 742 1 605 606 607 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு