Tag: politicalnews

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் ...

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ...

அறிவிக்கப்பட்டிருந்த நாளைகான நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது

அறிவிக்கப்பட்டிருந்த நாளைகான நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய ...

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு, ...

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என ...

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

காணாமல் போனோருக்காக சர்வதேச விசாரணை மூலம் நீதி வேண்டும்; அ.அமலநாயகி மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவுகள் இன்னும் காணாமல் உள்ள நிலையில், 2009-ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் ...

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலான சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரென, குற்றப்புலனாய்வுத் துறை ...

Page 612 of 750 1 611 612 613 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு