திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்
திருகோணமலை - நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை ...










