முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. கடந்த அரசாங்ககாலத்தில் தரமற்ற ...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. கடந்த அரசாங்ககாலத்தில் தரமற்ற ...
செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான ...
காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (15) ...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...
இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு ...
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது ...
மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் ...
தற்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தினால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாய பிரதி அமைச்சர் நாமல் ...
இன்ஸ்டா மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்து அவருடைய மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரம் நிகழ்த்தியதாக இளம்பெண் மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ள ...
