Tag: srilankanews

ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்த முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்த முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

குறைவடையும் கோழி இறைச்சியின் விலை!

குறைவடையும் கோழி இறைச்சியின் விலை!

கோழி இறைச்சிக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றி ஐம்பது ...

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்; பிரதமர் வலியுறுத்து!

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்; பிரதமர் வலியுறுத்து!

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட ...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் மற்றும் ...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மின்னியலாளர்களுக்கான செயலமர்வு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மின்னியலாளர்களுக்கான செயலமர்வு!

தகுதி வாய்ந்த மின்னியலாளர்களை உருவாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் செயலவர்வானது நேற்று(26) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவும் பொலிக்குறோம் நிறுவனமும் ...

எல்ல பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு தீ வைத்தவர் கைது!

எல்ல பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு தீ வைத்தவர் கைது!

எல்ல பொலிஸ் பிரிவில் கினலன் பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24ஆம் திகதி கினலன் பகுதிக்கு ...

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது!

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த உலக வங்கி!

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த உலக வங்கி!

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி ...

விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய அனுர!

விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய அனுர!

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த சலுகையானது, ஒக்டோபர் ...

Page 383 of 579 1 382 383 384 579
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு