Tag: election

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின் கற்களுக்கு இடையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பராக்கிரம சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மோட்டார் ...

நாட்டில் நிலவும் காணி பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா அரசுக்கு ஒத்துழைப்பு

நாட்டில் நிலவும் காணி பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா அரசுக்கு ஒத்துழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய திட்டத்தை ...

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை ...

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் ...

கந்தளாயில் கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் உட்பட இருவர் கைது

கந்தளாயில் கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் உட்பட இருவர் கைது

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் ...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி ...

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் ...

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது ...

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு ...

பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற டிரம்ப் முடிவு

பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற டிரம்ப் முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் ...

Page 614 of 716 1 613 614 615 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு