Tag: srilankapolice

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் ...

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் அது தனக்கும் பொருந்தும் என மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல் கூறியுள்ளார். த.வெ.க. கட்சியைத் தொடங்கி ...

வாழைச்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை

வாழைச்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை

வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் இன்று ...

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல; நளிந்த ஜயதிஸ்ஸ

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல; நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் ...

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் ...

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக இம்ரான் எம். பி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் ...

இன்று நள்ளிரவு முதல் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் புதிய கட்டத்திற்கு

இன்று நள்ளிரவு முதல் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் புதிய கட்டத்திற்கு

இன்று (21) நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் ...

யுத்த கால குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த ஐநா மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராகும் இலங்கை

யுத்த கால குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த ஐநா மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராகும் இலங்கை

நாட்டில் கடந்த கால யுத்த கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப ...

6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் ...

மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில், ...

Page 618 of 742 1 617 618 619 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு