Tag: politicalnews

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ...

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ...

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தனது பரப்புரையில் சிங்கம் என பேசியது குறித்து கருத்தை கேலியாக ...

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் ...

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் ...

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. ...

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் ...

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ...

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு ...

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, ...

Page 617 of 749 1 616 617 618 749
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு