அதிவேகமாக இரு தனியார் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது
கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் இரு தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை நேற்று (06) இரவு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு ...
கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் இரு தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை நேற்று (06) இரவு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு ...
சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் நாளை (8) முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் ...
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது. இலங்கையின் ...
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று ...
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ...
எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் ...
பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின் கற்களுக்கு இடையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பராக்கிரம சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மோட்டார் ...
பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை ...
கிரகணம் என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து கிரகணங்கள் ...
இன்றைய நாட்களில் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் பேசப்படுகின்ற ஒரு இடத்தின் பெயராக செம்மணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், செம்மணி- சித்துப்பாத்தி என்பது வெறும் இடத்தின் பெயராக ...
