Tag: election

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை ...

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு ...

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 ...

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் ...

காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மிதந்து வந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார். மீட்கப்பட்டவர் ஆரையம்பதி இராசதுரை ...

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

தமிழ்த் தேசியத்தை எப்போதுமே ‘காத்து’ சுமப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. இராணுவ அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்கள், படுகொலைகளைக் கண்டித்து ...

Page 636 of 717 1 635 636 637 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு