Tag: politicalnews

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு “ஏ” தரம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு “ஏ” தரம்

குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance's Central Banker Report Cards 2025), இலங்கை மத்திய வங்கி ...

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

நாட்டுக்கு வருகைந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய ...

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் ...

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று ...

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் ...

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாஸி மன்னர் டோயராவின் மண்டை ஓடு என நம்பப்படும் மண்டையோட்டை பிரான்ஸ் அரசாங்கம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்த மண்டையோடுகள் ...

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி ...

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Page 632 of 748 1 631 632 633 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு