Tag: srilankapolice

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட ...

ஷாருக்கானின் கொழும்பு வருகை இரத்து; வெளியானது விசேட அறிவிப்பு

ஷாருக்கானின் கொழும்பு வருகை இரத்து; வெளியானது விசேட அறிவிப்பு

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று ...

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை ...

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

1000 பேர் உள் இருந்த நிலையில், உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சியாக கருதப்படும் "டுமாரோ லேண்ட்” -2025''மண்டபம் தீக்கிரையாகியுள்ளது பெல்ஜியத்தின் பூம் நகரில் அமைந்துள்ள இந் இசைக் ...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

மன்னார் பஜார் பகுதியில் 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் நேற்று (16) கையொப்பமிட்டனர். இந்த கையொப்பம் ...

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ...

வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து ...

Page 693 of 744 1 692 693 694 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு