Tag: Batticaloa

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை ...

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட ...

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது. எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ...

வீட்டிற்குத் திரும்பிய தேசபந்து தென்னகோனின் குடும்பத்தார்; அவர்கள் தெரிவித்த விடயம்

வீட்டிற்குத் திரும்பிய தேசபந்து தென்னகோனின் குடும்பத்தார்; அவர்கள் தெரிவித்த விடயம்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தேசபந்து தென்னகோன் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்திய கருத்துக்களை ...

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு ...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான ...

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த ...

மட்டு சந்திவெளியில் காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு

மட்டு சந்திவெளியில் காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக ...

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் ...

அம்பாறையில் சட்டவிரோதமாக தேக்கு மரப் பலகைகளை கடத்தி வந்தவர்கள் கைது

அம்பாறையில் சட்டவிரோதமாக தேக்கு மரப் பலகைகளை கடத்தி வந்தவர்கள் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தேக்கு மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ...

Page 76 of 131 1 75 76 77 131
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு