“கடந்த காலத்தைப் போல நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம்”; ஜனாதிபதி
நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். ...










