Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை

கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை

51 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் தொண்டர்கள் நேற்று (நேற்று) தமது பயணத்தினை ஆரம்பித்தனர்.

வரலாற்று புகழ்மிக்க கதிர்காமத்திற்கு, வனப் பாதை வழியாக பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி “கதிர்காம பாதயாத்திரைக்கான மட்டக்களப்பு மாநகர சபையின் அன்னதான மகாசபை” யின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் கதிர்காம வனப் பாதையில் அமைந்துள்ள நாவலடி பிரதேசத்தில் அன்னதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இவ்வருடமும் ஜுலை 10ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாத யாத்திரிகர்களுக்கான அன்னதான திருப்பணிகளை மேற்படி அன்னதான மகா சபையினர் முன்னெடுக்கவுள்ளனர்.

அத்துடன் யாத்திரிகர்களுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் குடிநீர் விநியோக பணியினையும் இக்குழுவினர் தொடரவுள்ளனர்.

இவர்களை வழியனுப்பும் வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஆலய குருக்களினால் மாநகரசபை ஊழியர்களிடம் வேல் கையளிக்கப்பட்ட நிலையில் விசேட பூஜையினை தொடர்ந்து பணிக்குழுவினர் பயணித்தினை ஆரம்பித்தனர்.

மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

July 9, 2026
16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

July 9, 2026
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

July 9, 2026
மேல் மாகாண டெங்கு அபாயம்; சம்மாந்துறைக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் மாகாண டெங்கு அபாயம்; சம்மாந்துறைக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

July 9, 2026
டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!
செய்திகள்

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

July 9, 2026
அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

July 9, 2026
Next Post
16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.