Tag: srilankapolice

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை ...

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் (05) இன்றாகும். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக ...

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ...

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல ...

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா ...

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வீதிகளை சுத்தப்படுத்துதல் வேலைத்திட்டமானது பிரதான கொழும்பு வீதியின் நாவலடி சுற்றுவட்டம் தொடக்கம் ரிதிதென்ன வரை இன்று (4) மேற்கொள்ளப்ட்டது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச ...

“சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் பேரணி

“சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் பேரணி

"சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை செங்கலடி சேகரத்தின் வானவில் சிறுவர் அபிவிருத்தி திட்டம் வேப்பவட்டுவானில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை ...

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

மட்டக்களப்பு மாவட்டம் மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்திலும் ...

Page 632 of 734 1 631 632 633 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு