Tag: election

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் ...

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ...

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த அவதானிப்புகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு உள்ளூர் மற்றும் சர்வதேச ...

அசாத் மௌலானா விரைவில் இலங்கைக்கு வருகின்றார்?

அசாத் மௌலானா விரைவில் இலங்கைக்கு வருகின்றார்?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா வெகுவிரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ...

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் ...

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் காணியில் கைக்குண்டு

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் காணியில் கைக்குண்டு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியானது 1990ஆண் ...

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது; ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது; ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் ...

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என ...

Page 631 of 704 1 630 631 632 704
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு