Tag: Srilanka

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு

இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் ...

மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து

மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து

மட்டு கிரான்குளம் பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளான சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றி சென்ற டிப்பர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் விபத்துச் ...

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புதிய இணைப்பு கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: பாகிஸ்தான் வான்வெளி மீளத்திறப்பு

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: பாகிஸ்தான் வான்வெளி மீளத்திறப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. இதனால் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களுக்கும் ...

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறக்கப்பட்டது

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறக்கப்பட்டது

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் ...

இலங்கை மின்சார சபையின் தலைவர் திடீர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் திடீர் இராஜினாமா

மின்சாரக் கட்டணக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் ...

மட்டு ஷேன் பாலர் பாடசாலையில் அன்னையர் தின விசேட நிகழ்வுகள்

மட்டு ஷேன் பாலர் பாடசாலையில் அன்னையர் தின விசேட நிகழ்வுகள்

உலகளவில் மே 11 ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் (Shane) பாலர் பாடசாலையில் கடந்த 09.05 ...

“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”- இன்று உலக அன்னையர் தினம்!

“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”- இன்று உலக அன்னையர் தினம்!

குடும்பங்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் மற்றும் தாய்வழி நபர்களின் விலைமதிப்பற்ற பங்கை கௌரவிக்கும் வகையில், மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் அன்னையர் ...

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு ...

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் யாழில் இருந்து இன்று (11) காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி ...

Page 635 of 765 1 634 635 636 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு