“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?
https://youtube.com/shorts/sDKh-iw8aQk
https://youtube.com/shorts/sDKh-iw8aQk
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக ...
இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான தொல். திருமாவளவனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் ...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையொட்டி, சாவகச்சேரி ...
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா ...
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்ட நிகழ்வுகள் வொஷிங்டனில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டனில் உள்ள வெள்ளை ...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான் உள்ளூர் நேரப்படி மதியம் 12.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சிபா ...
மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் ...
வவுனியாவில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் 'எப்' குழு லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பகிர்ந்து கொண்டன. இன்று ...
