வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா கடந்த (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச சபை தவிசாளர் க. ...
கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா கடந்த (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச சபை தவிசாளர் க. ...
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வரும் நிலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட ...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஒளிபரப்புக் கோபுர உச்சியில் அனுமதியின்றி ஏறி திருமண முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த சாகச ...
2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார். புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த ...
சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு ...
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், ...
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ...
மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள ...
