Tag: srilankapolice

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ...

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு ஒன்று ...

செப்டம்பர் 01 ஆம் திகதி யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்; அமைச்சர் ஆனந்த விஜேபால

செப்டம்பர் 01 ஆம் திகதி யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்; அமைச்சர் ஆனந்த விஜேபால

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 70 மில்லியன் ரூபாய் ...

வட்டளையில் 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு

வட்டளையில் 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), வட்டளையில் அமைந்த கிடங்கொன்றில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்த 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றியுள்ளது. அதிகாரசபையின் ...

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் ...

ஸ்டாலினை “அங்கிள்” என்ற தவெக தலைவர் விஜய்; தரக்குறைவாக பேசியதாக பொலிஸ் புகார்

ஸ்டாலினை “அங்கிள்” என்ற தவெக தலைவர் விஜய்; தரக்குறைவாக பேசியதாக பொலிஸ் புகார்

தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் ...

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று ...

கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டு, வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் ...

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ...

Page 640 of 726 1 639 640 641 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு