Tag: srilankapolice

கொழுப்பிலிருந்து குடும்பமொன்று பயணித்த கார் கல்லடியில் விபத்து

கொழுப்பிலிருந்து குடும்பமொன்று பயணித்த கார் கல்லடியில் விபத்து

நேற்று (24) அதிகாலை, கல்முனை – மட்டு வீதியில் கல்லடி பகுதியில் ஆரையம்பதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் விபத்துக்குள்ளானது. கொழும்பு விமான நிலையத்திலிருந்து திரும்பி ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திங்கள் பணிப்புறக்கணிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திங்கள் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ...

கொழும்பில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

கொழும்பில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு - பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த ...

மட்டக்களப்பில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞனால் நகைகள் திருட்டு; கடைமுதலாளி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞனால் நகைகள் திருட்டு; கடைமுதலாளி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் ...

மட்டக்களப்பு கோட்டமுனை பாலம் அருகே விபத்து

மட்டக்களப்பு கோட்டமுனை பாலம் அருகே விபத்து

மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தின் அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். விபத்தில் தொடர்புடைய வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக ...

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம ...

விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது

விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் ஐந்து இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த ...

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் ...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம். கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை ...

Page 643 of 726 1 642 643 644 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு