ஜே.வி.பியின் எழுச்சிக்கு காரணம் என்ன?
♦ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள். ♦எழுத்தாளர், ஆய்வாளர் Mlm Mansoor அவர்கள் எழுதியிருக்கும் ...
♦ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள். ♦எழுத்தாளர், ஆய்வாளர் Mlm Mansoor அவர்கள் எழுதியிருக்கும் ...
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ...
தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு ...
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிப்பதாக சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (01) உறுதியளித்துள்ளார். "கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிக்கவுள்ளோம். ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் விவகாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகிறது.அதன் அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பில் புதிய எச்சரிக்கை ஓன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜனாதிபதி ...
தமிழரசுக் கட்சி எந்த ‘ஒரு’ குடும்பத்தினதும் தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஜனநாயகத் தன்மை பேணப்படும் அடிப்படைகளைக் கொண்டது. அதனைக் கருத்தில் கொண்டுதான், கட்சியின் நிறுவனரான தந்தை ...
தமிழரசுக் கட்சியினால் நேற்றையதினம்(01) ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ...
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளை குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லையென அந்த ...
மார்ச் 12 அமைப்பினால் ஏற்பாடு செய்துள்ள 2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் விவாத்துக்காக பொது மக்களின் கேள்விகளை அனுப்ப முடியுமான இன்று 02ஆம் திகதி திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. ...
