Tag: srilankapolice

தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ...

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுடன் ...

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்ச விசேட பூசைகள்

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்ச விசேட பூசைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்சவம் நேற்று (08) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்ட லக்ஸ்மி ...

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி தமிழ் வைத்தியர் எழுதிய கடிதம் சர்ச்சை

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி தமிழ் வைத்தியர் எழுதிய கடிதம் சர்ச்சை

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விநோதன் எழுதிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள குடும்ப நல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ...

தாந்தா கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

தாந்தா கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் ...

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் விபத்து

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் விபத்து

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி நோக்கி பயணித்த சிறிய ரக வேன் ஒன்று இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் ஓட்டமாவடி – நாவலடி, திருக்கொண்டியாமடு பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்க்கு இலங்கை கவலை

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்க்கு இலங்கை கவலை

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் வன்முறையை ...

நாடளாவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவுறுத்தல்

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை மையங்களில் ...

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய ...

Page 657 of 726 1 656 657 658 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு