போரினால் காஸா பகுதியில் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகளின் பலி அதிகரித்துள்ளதாக யுனிசெப் (United Nations International ...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகளின் பலி அதிகரித்துள்ளதாக யுனிசெப் (United Nations International ...
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு ...
ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை நேற்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ...
வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு அண்மையில் நேற்று (01) ...
பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் ...
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்க முயற்சி இன்று (01) நாரஹேன்பிட்டயில் உள்ள ...
இலங்கை பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் ...
எதிர்வரும் ஜுலை மாதம் பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (01) ...
அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். அவரது கட்சி அலுவலகத்தில் ...
மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என ...