Tag: srilankapolice

மன்னாரில் 14 ஆவது நாளாக கறுப்புப் பட்டி அணிந்து மக்கள் போராட்டம்

மன்னாரில் 14 ஆவது நாளாக கறுப்புப் பட்டி அணிந்து மக்கள் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி ...

வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்பதை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரிக்கிறதா?; ஹர்த்தால் தொடர்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கேள்வி

வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்பதை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரிக்கிறதா?; ஹர்த்தால் தொடர்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கேள்வி

இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை யேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ...

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி ...

24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேரும் பிடியாணை ...

ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

ஹட்டன் நகரில் எதிர்காலத்தில் இனி புதிய மதுபானசாலைகளை அனுமதிப்பதில்லையென ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் ...

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இக் கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் ...

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் ...

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும் ...

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் ...

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் ...

Page 663 of 740 1 662 663 664 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு