Tag: srilankapolice

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் ...

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது; ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது; ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் ...

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என ...

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க புறகோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் ...

தொண்டைமனாறு ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

தொண்டைமனாறு ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் ...

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 06 வயது சிறுமி கடல் அலையில் சிக்குண்டு உயிரிழப்பு

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 06 வயது சிறுமி கடல் அலையில் சிக்குண்டு உயிரிழப்பு

தங்காலையிலுள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (13) இடம்பெற்றுள்ளது. ...

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு 'பல்லை உடைப்பேன்' என கடும் தொனியில் தெரிவித்த கருத்து பெரும் ...

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ...

Page 653 of 726 1 652 653 654 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு