Tag: srilankapolice

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ...

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை ...

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்காத 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலஞ்ச, ஊழல் ...

மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோவில் போரதீவு தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலச்சம் ரூபா பெறுமதியான 44 பெற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை ...

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ...

முன்னாள் அமைச்சர் சந்திரசேன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் சந்திரசேன பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிணை வழங்கியுள்ளது. அதன்படி சந்தேக ...

மியன்மார் 4 ஆண்டு கால அவசரகாலநிலை நீக்கம்

மியன்மார் 4 ஆண்டு கால அவசரகாலநிலை நீக்கம்

மியன்மாரில் கடந்த 4 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசரகாலநிலை நீக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு இது ஒரு அவசியமான ...

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர ...

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் ...

Page 663 of 727 1 662 663 664 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு