இனிய பாரதியால் கடத்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பிலுவில் மயானத்தில் சிஐடியினர் தேடுதல்
இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக ...










