Tag: srilankanews

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு!

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு!

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று, ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது ...

240 அமெரிக்க டொலர்களை அரசிடம் திருப்பிக்கொடுத்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்

240 அமெரிக்க டொலர்களை அரசிடம் திருப்பிக்கொடுத்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்

ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச ...

வவுனியாவில் சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் இரண்டு சட்டை ஊசிகள்

வவுனியாவில் சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் இரண்டு சட்டை ஊசிகள்

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசிகள் இரண்டு காணப்பட்டுள்ளன. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் அருகில உள்ள சைவ உணவகம் ...

குரங்குகள் மற்றும் மயில்களுக்கு உதய கம்மன்பிலவின் முக்கிய அறிவிப்பு!

குரங்குகள் மற்றும் மயில்களுக்கு உதய கம்மன்பிலவின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், மயில்கள் மற்றும் மர அணில்கள் போன்றவற்றிடம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் (03) ...

வாள்வெட்டு தொடர்பில் சபையில் பேசிய சாணக்கியனை இடைநிறுத்திய சபாநாயகர்

வாள்வெட்டு தொடர்பில் சபையில் பேசிய சாணக்கியனை இடைநிறுத்திய சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய ...

போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் அஸ்வெசும பயனாளிகள்

போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் அஸ்வெசும பயனாளிகள்

அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும் இது தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது எனவும் பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் ...

மக்களை பாதிக்கும் அரச ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது; சுகாதார அமைச்சர்

மக்களை பாதிக்கும் அரச ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது; சுகாதார அமைச்சர்

அரச ஊழியர்கள் போராட்டங்கள் செய்ய அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெகுசன மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், அரசு ஊழியர்களின் சம்பளம் ...

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் திருத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) ...

Page 658 of 659 1 657 658 659
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு