வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்பு!
2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார். புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த ...
2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார். புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த ...
சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு ...
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், ...
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ...
மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள ...
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) ...
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ...
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் ...
