Tag: internationalnews

‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம், 'தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்' ...

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான், பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ...

டொனால்ட் ட்ரம்ப் கனடா இறக்குமதிப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பு

டொனால்ட் ட்ரம்ப் கனடா இறக்குமதிப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பு

கனடா (Canada) இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூடுதலாக பத்து சதவீதம் வரி விதித்துள்ளார். அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02 கிலோ 832 கிராம் ஹெரோயினுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02 கிலோ 832 கிராம் ஹெரோயினுடன் இந்திய பிரஜை கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான ...

41 வது நாளாக தொடரும் திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்

41 வது நாளாக தொடரும் திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (27) 41 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது ...

கனடாவில் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் முன்னெடுப்பு

கனடாவில் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் முன்னெடுப்பு

கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் ...

பொலன்னறுவையில் பூஜை மூலம் புதையல் தோண்டிய மூவர் கைது

பொலன்னறுவையில் பூஜை மூலம் புதையல் தோண்டிய மூவர் கைது

பொலன்னறுவை பிரதேச குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய ...

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. ...

கடும் மழை மற்றும் பலத்த காற்றால் 18 மாவட்டங்களில் 31,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கடும் மழை மற்றும் பலத்த காற்றால் 18 மாவட்டங்களில் 31,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு - ...

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் ...

Page 671 of 1245 1 670 671 672 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு