Tag: BatticaloaNews

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி ...

மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத் வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் ...

தேரர்கள் தவறு செய்தால் அவர்களை நேரடியாக தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது; ஐக்கிய தேசியக் கட்சி

தேரர்கள் தவறு செய்தால் அவர்களை நேரடியாக தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது; ஐக்கிய தேசியக் கட்சி

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, மகாநாயக்க தேரர்கள் ...

தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

தேசிய மக்கள் சக்தி அரசின் “இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்” (Rebuilding SriLanka) என்ற திட்டத்திற்கு, தித்வா பேரிடர் நிவாரணத்துக்காக, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நன்கொடையாக கிடைத்த சுமார் ...

யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க ...

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

​மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம், இன்றைய தினம் (31) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ...

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண், இன்று நாட்டின் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றுகிறார் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய ...

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

ஊடகவியலாளர் வீட்டுக்குசென்று வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் அச்சுறுத்தல்-VIDEO

ஊடகவியலாளர் வீட்டுக்குசென்று வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் அச்சுறுத்தல்-VIDEO

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகிலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர், ஊடகவியலாளரை நான் யார் என காட்டுவேன் என கடந்த வெள்ளிக்கிழமை ...

வாழைச்சேனையில் வெசாக் தான நிகழ்வு

வாழைச்சேனையில் வெசாக் தான நிகழ்வு

புத்தர் பிறப்பு, புத்த ஞானம் அடைந்த நாள், மற்றும் பரிநிர்வாணம் அடைந்த நாளை நினைவு கூரும் பௌத்தர்களின் “வெசாக் தான நிகழ்வு” 30.05.2026 வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ...

Page 155 of 1283 1 154 155 156 1,283
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு