ஆனமடு பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை!
ஆனமடு, ஹல்மில்லய பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டி கச்சுவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு ...
ஆனமடு, ஹல்மில்லய பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டி கச்சுவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு ...
களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது ...
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிக் கொண்டிருக்கும் போது ...
இரத்தினபுரியில் மனைவியும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் மனைவி உயிரிழந்ததுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தூதுக் குழு கடந்த 08. 11 ஆம் திகதி முதல் 08.14 ஆம் திகதி வரை ...
தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைநகா் ஜபுரோனுக்கு ...
இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. ...
இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தினால் தீயணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு தொகைச்சாலை அதிகாரி ரபியதீன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று (23) திகதி இடம் ...
தாய்லாந்து தலைநகர் பெங்கொக் அருகே சதுப்பு நிலப்பகுதியில் சிறு ரகபயணிகள் விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில், அதில் பயணத்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர். பெங்கொக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து ...
நேபாளம், பொக்காராவிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணித்த பஸ் ஆற்றில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் தனஹுன் மாவட்டத்தில், இன்று (23) ...