Tag: srilankapolice

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக ...

கிழக்கு மாகாணத்தில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்

கிழக்கு மாகாணத்தில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் ...

மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது கள்ளக்காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் ...

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில், வீதிகளில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் ...

சிறையிலிருந்த இசாரா செவ்வந்தியின் தாய் உயிரிழப்பு

சிறையிலிருந்த இசாரா செவ்வந்தியின் தாய் உயிரிழப்பு

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இசாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாய் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த ...

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ஈரான்

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ஈரான்

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ...

மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

மட்டக்களப்பு ஊரணி பகுதியில் சட்டவிரேதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேர் நேற்று சனிக்கிழமை( 12) ...

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. ...

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

புதிய இணைப்பு கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முதல் இணைப்பு இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் ...

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனம், இடமாற்றம், வெற்றிடங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை ...

Page 673 of 718 1 672 673 674 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு