Tag: politicalnews

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட ...

தமிழ் அரசுக் கட்சிப் பதவிகளைத் துறந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

தமிழ் அரசுக் கட்சிப் பதவிகளைத் துறந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

“திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான ...

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு ...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...

கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்ட மணிரத்னம்

கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்ட மணிரத்னம்

படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் ...

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொழும்பில் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ...

Page 685 of 739 1 684 685 686 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு