Tag: srilankapolice

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ள மாளிகையில், நேற்று (7) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் ...

தனியார் காணிக்குள் நுழைய ஓமந்தை பொலிஸாருக்கு பிரதேச செயலாளரால் தடை விதிப்பு

தனியார் காணிக்குள் நுழைய ஓமந்தை பொலிஸாருக்கு பிரதேச செயலாளரால் தடை விதிப்பு

வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை பொலிஸார் ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய பொலிஸாருக்கு வவுனியா ...

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வீதிகளில் நகர சபையின் அனுமதியின்றி போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டடப் பொருட்களை இறக்கிவைப்பவர்களுக்கெதிராக உடனடி ...

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மகிழடித்தீவில் யூன் 19 பத்மநாபா 35 வது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, ...

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80 வது ஆண்டு நிறைவு

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80 வது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) ...

மாகாண சதுரங்க போட்டியில் மட்டு மாவட்ட சதுரங்க வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

மாகாண சதுரங்க போட்டியில் மட்டு மாவட்ட சதுரங்க வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

மாகாண சதுரங்க போட்டியில் தனிநபர் போட்டிகளை திடீர் என குழு போட்டிகளாக மாற்றி தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்து தமக்கு நீதியைப்பெற்றுத்தருமாறு ...

இனிய பாரதி குழுவினர் மீது சந்தேகிக்கப்பட்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

இனிய பாரதி குழுவினர் மீது சந்தேகிக்கப்பட்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் ...

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டன. தலைமன்னார் நடுக்குடா - 30 ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ...

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பேசப்பட்ட விடயங்கள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பேசப்பட்ட விடயங்கள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (07) நடைபெற்றது. தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 19 உறுப்பினர்கள் ...

இனிய பாரதியின் வாகன சாரதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

இனிய பாரதியின் வாகன சாரதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

கருணா மற்றும் பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியை இன்று (07) குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது ...

Page 676 of 713 1 675 676 677 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு