Tag: internationalnews

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கைப் பிரதமர் ஹரிணி

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கைப் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு ...

இந்தியாவில் உருவான “பெர்ப்ளெக்சிட்டி” ஏஐ செயலி – உலக தரவரிசையில் முதன்மை இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை

இந்தியாவில் உருவான “பெர்ப்ளெக்சிட்டி” ஏஐ செயலி – உலக தரவரிசையில் முதன்மை இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை

ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை ...

திருக்கோவில் கல்வி வலயத்தில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் கல்வி வலயத்தில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 127 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டிய 40 ஆசிரியர்களும் நேற்று (16) திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். ...

30 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

30 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வில்பத்து, ரிடிகல மற்றும் ...

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் சந்தேக நபர் கைது

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் சந்தேக நபர் கைது

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் 2 ...

தீபாவளி தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு?

தீபாவளி தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு?

தீபாவளி தினத்தன்று பல மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் ...

களுத்துறை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது

களுத்துறை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ...

Page 696 of 1245 1 695 696 697 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு