Tag: Battinaathamnews

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று ...

யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை நேற்று இரவு (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு ...

தமிழக 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்தியா, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு ...

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளாந்த அடிப்படை ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு ...

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு - மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (13) ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

Page 683 of 747 1 682 683 684 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு