Tag: srilankapolice

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் ...

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் ...

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார். ...

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் ...

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி ...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி ...

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் ...

தமிழரசு கட்சி சார்பில் தெரிவான ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தமிழரசு கட்சி சார்பில் தெரிவான ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.முரளிதரன் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) சித்தாண்டியில் ...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சில இடங்களில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சில இடங்களில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Page 678 of 702 1 677 678 679 702
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு