Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, “ஆனந்த சமரகோன்” திறந்தவெளி அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மக்கள் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

பேரணிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் இன்று காலை அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த பேரணியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பில், பேரணி நடைபெறும் வளாகத்தைச் சுற்றியுள்ள பரீட்சை நிலையங்களில் இன்று (21) மு.ப. 8.30 மணி முதல் மு.ப. 11.40 மணி வரையிலும், பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையிலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது, அந்த வளாகத்திற்குள்ளேயே மட்டும் பயன்படுத்துமாறு பொலிஸார் அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், பரீட்சைக்குச் செல்லும் மற்றும் பரீட்சை முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
Next Post
ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.