இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் மீண்டும் தலைவர் தெரிவு?
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி, யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி, யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
மட்டக்களப்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள பிரதேச பாடசாலை ...
இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை நேற்று (18) பிற்பகல் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். மாலம்பே, பிட்டுகல கஹந்தோட்டை ...
விண்வெளியில் மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருளால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகின் மிக முக்கியமான அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ...
விறகு ஏற்றிச் சென்ற லொறி, ரயிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தமிழர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது, டெக்சாஸில் உள்ள ...
ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று (18) இடம்பெற்றது. ஆனால் அதில் ...
தங்காலை கதுருபொகுன பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மூன்று பேர் தங்காலை பொலிஸ் ...
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இன்று(19) காலை தீர்த்தத் திருவிழாவும் ...
வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். பேருவளையில் நேற்று இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...