லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
கம்பஹா - மீரிகம பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை ...
கம்பஹா - மீரிகம பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை ...
யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் ...
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் ஒருவர் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ...
உலக சுற்றாடல் தினமான இன்று (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என கடற்றொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு ...
ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக 'ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் ...
பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் ...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள ...
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 31ஆம் திகதி ...
https://youtu.be/ECbWr1QP8NQ